கர்நாடகாவில் இருந்து 2,40,000 கன அடி நீர் திறப்பு ! மேட்டூரில் ஒரே நாளில் 10 அடி உயர்வு !

தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது .இதனால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணாராஜா சாகர அணைகள் வேககமாக நிரம்பி வருகிறது. கபினி அணை நிரம்பி உள்ளதால் நேற்று கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,20,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. மேலும் நேற்று கிருஷ்ணாராஜா சாகர அணையில் இருந்து 500 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது அணை நிரம்பியதால்  கிருஷ்ணாராஜா சாகர அணையில்  இருந்து … Read more

கபினி அணையிலிருந்து நீர் வரத்து 90000 கன அடியிலிருந்து 76,979 கன அடியாக குறைப்பு

தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.கர்நாடக மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வந்தது.தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது.இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள  கபினி அணையிலிருந்து நீர் வரத்து 90000 கன அடியிலிருந்து 76,979 கன அடியாக குறைந்துள்ளது.