கருத்துக்கணிப்பை விட மக்களின் கருத்து தான் எங்களுக்கு முக்கியம்! – கே எஸ் அழகிரி பேட்டி

மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை முதல் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தன இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கருத்துக்கணிப்பை விட மக்களின் கருத்து தான் எங்களுக்கு முக்கியம். எனவும், கடந்த நான்கு தேர்தலுக்கு முன்னால் நடைபெற்ற எந்த கருத்து கணிப்பும் பலிக்கவில்லை என … Read more

கமல்ஹாசன் கூறியதை நான் ஆதரிக்கிறேன்! காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சனம்!

இடைத்தேர்தல் அறிவித்துள்ள அறவகுறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் நேற்று தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவர் களமல்ஹாசன் பேசுகையில், ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான். அவர் பெயர் நாதுராம் கோட்ஸே’ என கூறினார். இதற்கு பாஜக தலைவர்களான எச்.ராகா மற்றும் தமிழிசை போன்ற தலைவர்கள் கடும் கண்டனத்தை கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிடுகையில் , ‘ கமல்ஹாசன் கூறிய இந்த கூற்றை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.’ … Read more