IPL 2018:இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 5 அணிகள் போட்டா போட்டி!

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இதுவரை ஐதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. டெல்லி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. மீதமுள்ள இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே ‘குடுமிபிடி’ நிலவுகிறது. இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளன. இவை தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும் எஞ்சிய … Read more