சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம்.. முதலீட்டார்கள் முதலீடு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது!

சென்செக்ஸ், நிப்டி சாதனை உச்சத்தை எட்டியதால், முதலீட்டாளர்களின் முதலீடு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது. இந்திய சந்தையில் பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு இன்று ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டிய பிறகு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது. பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் முதலீடு மதிப்பு இன்று ரூ.260.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய அமர்வில் ரூ.259.68 லட்சம் கோடியாக இருந்தது. சென்செக்ஸ் 58,908 … Read more