இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து.!கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன்.!

கடந்த 19-ம் தேதி ல் ஈவிபி பிலிம் சிட்டியில் கிரேன் விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட 3பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் கிரேன் ஆபரேட்டர் ராஜனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்யப்பட்டநிலையில் அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. கடந்த 19-ம் தேதி ல் ஈவிபி பிலிம் சிட்டியில் கிரேன் சரிந்து விழுந்ததில் சம்பவஇடத்திலே உதவி இயக்குனர் உட்பட 3பேர் உயிரிழந்தனர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள்  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more