இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து.!கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன்.!

  • கடந்த 19-ம் தேதி ல் ஈவிபி பிலிம் சிட்டியில் கிரேன் விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட 3பேர் உயிரிழந்தனர்.
  • இந்த விவகாரத்தில் கிரேன் ஆபரேட்டர் ராஜனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்யப்பட்டநிலையில் அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

கடந்த 19-ம் தேதி ல் ஈவிபி பிலிம் சிட்டியில் கிரேன் சரிந்து விழுந்ததில் சம்பவஇடத்திலே உதவி இயக்குனர் உட்பட 3பேர் உயிரிழந்தனர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள்  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் கிரேன் ஆபரேட்டர் ராஜனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

 

author avatar
Dinasuvadu desk