ரோபோ முலம் காவல் பணியை தொடங்கிய ஹைதராபாத்!!

உலகில்ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக தெலுங்கான மாநிலம்  ஹைதராபாத்தில் புதிய ரோபோ ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசின் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலா் ஜெயேஷ் ரஞ்சன் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினாா்.ஹெச்-பாட்ஸ் என்ற நிறுவனம் இதனை தயார்செய்துள்ளது. பேபட்டா வொ்ஷனில் இந்த ரோபோ மனித உருவில்உருவக்கப்பட்டுள்ளது.காவல் பணியை செய்யவும்,மனிதர்களை அடையாளம் காணவும்,புகார்களை பெறவும் இந்த ரோபோவால் முடியும். ரோபோவின் விலை 5 லட்சம் ரூபாய் என்றும், இந்த ரோபால் 360 டிகிாி கோணங்களிலும் திரும்பி … Read more