தினச்சுவடு…!!
அக்டோபர் 29 (October 29) யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு நிகழ்வுகள் 969 – பைசண்டைன் படைகள் சிரியாவின் அண்டியோக் நகரைக் கைப்பற்றின. 1422 – ஏழாம் சார்ல்ஸ் பிரான்சின் மன்னனாக முடிசூடினான். 1618 – ஆங்கிலேய எழுத்தாளரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சிற்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரனதண்டனக்குள்ளாக்கப்பட்டார். 1665 – போர்த்துக்கல் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து … Read more