மக்களே எச்சரிக்கை…இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்.!

bodyheat

Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தின் இன்றும், நாளையும் வெப்ப அலைகள் வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமவெளி பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாக பதிவாகும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக … Read more

இங்கிலாந்தில் சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கும் நிலையில் வரலாறு காணாத வெப்பம் !

இங்கிலாந்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு 40 டிகிரி செல்சியஸ் பதிவானது.ரயில் செல்லும் பாதைகளில் தீப்பிடித்து, சில விமான சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. தீவிர சிவப்புவெப்ப எச்சரிக்கை காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் அல்லது தேவைப்பட்டால் மட்டுமே பயணிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தில் தீவிர சிவப்பு வெப்ப எச்சரிக்கை இருப்பதால் ரயில்கள் பெரும்பாலும் 90 மைல் வேகத்தில் 100 மைல் அல்லது 125 மைல் வேகத்தில் மட்டுமே இயங்கும் என்று … Read more

Heatwaves :ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை அச்சுறுத்தும் வெப்ப அலைகள்

ஜூன் மற்றும் ஜூலை 2022 இல், வெப்ப அலைகள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவை தாக்கியது. இதனால் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு (104 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக உயர்ந்து. ஸ்பெயினில், 45.7 டிகிரி செல்சியஸ் (114 ஃபாரன்ஹீட்) வரை எட்டிய வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையை எட்டியது. இதில் மாட்ரிட்டின் மேற்கே லாஸ் ஹர்டெஸ் நகரமும் அடங்கும். 1,500 ஹெக்டேருக்கு மேல் (3,700 ஏக்கர்) தீயால் எரிந்துள்ளது. இத்தாலியில், டோலோமைட்களில் உள்ள … Read more

வெப்ப அலைகள் அதிகரிப்பு – மதியம் 12-4 மணி வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்..!

வெப்ப அலைகள் அதிகளவில் இருப்பதால் தெலுங்கானா மக்கள் மதியம் 12 முதல் 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கி விட்டதால் தொடர்ந்து பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெலுங்கானா, ஹைதிராபாத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வெப்ப அலைகள் உள்ளது. எனவே, அம்மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுத்துள்ளது. மேலும், தெலுங்கானா மாநில மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள … Read more