ஹரியானாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,917 ஆக உயர்வு.!
ஹரியானாவில் கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,917 ஆக உயர்வு. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அணைத்து மக்களும் அச்சத்தில் உள்ளார்கள் .இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை , 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 பேராக இருக்கிறது, இந்நிலையில் ஹரியானாவில் நேற்று ஒரே நாளில் 4,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனால் மொத்த பாதிப்பு 13, 829 பேராக உயர்ந்துள்ளது, மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை … Read more