கனமழை காரணமாக பாதியிலேயே நின்ற கீழடி அகழாய்வு பணிகள்!

கனமழை காரணமாக பாதியிலேயே நின்ற கீழடி அகழாய்வு பணிகள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழாய்வு பணிகள் 40 லட்சம் ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரைக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்துடன் இந்த பணிகள் நிறைவடைய இருந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் அகழாய்வு பணிகள் நடந்து வந்த நான்கு இடங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. ஆறாம் கட்டமாக நடத்தப்பட்டு வந்த இந்த அகழாய்வில் தற்பொழுது … Read more