தீபாவளியன்று 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி- ஆந்திரா அரசு உத்தரவு.!

தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க ஆந்திரா அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர் . இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் . தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் . ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாகவும் ,ஒரு சில இடங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாகவும் பட்டாசுகளை விற்கவும் , … Read more