இமாச்சலப் பிரதேசத்தின் பனிப்பாறையில் மலையேற சென்ற 14 பேர் சிக்கி தவிப்பு; 2 பேர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தின் லஹால் ஸ்பிட்டி பகுதியில் உள்ள பனிப்பாறையில் ஏறுவதற்காக சென்றிருந்த 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14 பேர் சிக்கியுள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் உள்ள லஹாஸ் ஸ்பிட்டி எனும் பகுதியில் உள்ள பனிப்பாறையில் ஏறுவதற்காக ஒரு குழு கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக சென்றுள்ளது.5000 மீட்டருக்கு மேல் அந்த குழுவினர் மலையில் ஏறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக அவர்கள் முன்னோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் சென்ற … Read more

உத்தராகண்ட் சமோலியில் ஆறாவது நாளாக தொடரும் மீட்பு நடவடிக்கை!

உத்தராகண்ட் சமோலியின் பனிப்பாறை சரிவு மீட்பு நடவடிக்கை இன்றுடன் ஆறாவது நாளாக தொடர்ந்து நடை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி எனும் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி பனிப்பாறை வெடித்ததை அடுத்து அந்த மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதன் காரணமாக அங்கு மீட்பு பணிக்காக மீட்புக் குழுவினர் கடந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் சுரங்கப்பாதையில் … Read more

உத்தராகண்ட் பனிச்சரி..தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது- அமித்ஷா..!

உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் உள்ளன. சாமோலியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக ஹரித்வார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அலக்நந்தா ஆற்றின் … Read more