எந்த நாட்டிற்கு? என்ன வேலைக்காக? யார் நிறுவனத்திற்கு? பதிவு செய்க – அமைச்சர்

போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடுகளுக்கு சென்று சிக்கித் தவிக்கும் நிலை காணப்படுகின்றது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் வருத்தம். சமீப காலமாக தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் சிக்கி தவித்து வரும் நிலை இருந்து வருகிறது. சமூகவலைத்தளங்களில் வரும் தவறான தகவல், போலி ஏஜெண்டுகள், உணவின்மை உள்ளிட்டவற்றால் பலர் சிக்கியுள்ளனர். இதில் பலரை தமிழக அரசு கவனத்தில் எடுத்து அவர்களை மீட்டு வருகிறது. நல்ல சம்பளத்துடன் வேலை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை நம்பி … Read more