கொரோனா வார்டில் மின் தடை… மூச்சுத்தினறலால் 2 பேர் பலி…

திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த வார்டில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், செயற்கை சுவாசம் அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தற்போது திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நேற்று கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அருகே கட்டிட பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் … Read more

கட்டடத்தின் சாரம் சரிந்து பலர் படுகாயம்!!

கந்தன் சாவடி அருகே கட்டிடத்தின் சாரம் விழுந்து 20 க்கும்  மேற்பட்டோர் படுகாயம்.2 நபர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.தனியார் மருத்துவமனையில் 17 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..