14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மூவர் .!
உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் 13 வயது சிறுமியை மூன்று ஆண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் 14 வயது சிறுமியை 3 பேர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக வியாழக்கிழமை அன்று போலீசார் தெரிவித்தனர்.கடந்த புதன்கிழமை அன்று மாலை சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்காக வெளியே சென்ற போது ,தனியாக இருந்த சிறுமியை மூன்று ஆண்கள் கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மூவரும் சிறுமியை பாலியல் … Read more