14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மூவர் .!

உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் 13 வயது சிறுமியை மூன்று ஆண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் 14 வயது சிறுமியை 3 பேர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக வியாழக்கிழமை அன்று போலீசார் தெரிவித்தனர்.கடந்த புதன்கிழமை அன்று மாலை சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்காக வெளியே சென்ற போது ,தனியாக இருந்த சிறுமியை மூன்று ஆண்கள் கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மூவரும் சிறுமியை பாலியல் … Read more

4 மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது பழங்குடி சிறுமி.!

சத்தீஸ்கரை சேர்ந்த 14 வயது பழங்குடி சிறுமி தனது ஆண் நண்பருடன் வெளியே சென்ற போது,4 மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் . சத்தீஸ்கரின் கபிர்தாம் மாவட்டத்தை சேர்ந்த 14வயது பழங்குடி சிறுமி நான்கு மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறி புகார் அளித்ததாக போலீசார் திங்களன்று தெரிவித்தனர் . இச்சம்பவம் காவர்தா நகரத்தின் சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தின் கீழ் ஞாயிறன்று இரவு நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தனது ஆண் நண்பருடன் வெளியே … Read more

மூடநம்பிக்கையால் நிகழ்ந்த கொடூரம்.!குழந்தை பாக்கியத்திற்காக 7 வயது சிறுமியை கொன்று நரபலி கொடுத்த தம்பதியினர்.! 

குழந்தை பாக்கியத்திற்காக 7 வயது சிறுமியை நரபலி கொடுத்து கொடூரமாக கொன்ற நிகழ்வு உத்திரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் மிகப் உயர்ந்த வளர்ச்சியை எட்டிய நிலையிலும், மூடநம்பிக்கையால் பலர் நரபலி கொடுக்கும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர் . அந்த மூடநம்பிக்கையால் பலியான சிறுமி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தின் கான்பூரில்தான் நிகழ்ந்துள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூரின் கட்டம்பூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி தீபாவளி தினத்தன்று … Read more

இமாச்சல பிரதேசத்தில் கொடூரம்.! கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொலை.!

7 ஆண்கள் வாகனத்தில் லிப்ட் கொடுத்து 32 வயதான பெண் இரண்டு முறை பாலியல்  பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இமாச்சல பிரதேசத்தில் 32 வயதான பெண் காங்க்ராவின் பனாய் பகுதியில் பஸ்ஸுக்காகக் காத்திருந்தபோது அந்த பகுதியில் வந்த மரம நபர்கள் சிலர் ​​தனது வாகனத்தில் லிப்ட் வழங்கி சலோலில் உள்ள ஒரு கோழிப் பண்ணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த இடத்தில அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மெக்லியோட்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் … Read more