தர்பார் படத்திற்கு இந்த நான்கு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகள் அனுமதி .!

“தர்பார்” படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கக்கூடாது என வரதராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கிறார்.  “தர்பார்” திரைப்படத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ரஜினி நடிப்பில் ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” இப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கக்கூடாது என வரதராஜன் என்பவர் சென்னை காவல் … Read more