மாமியாரின் விரல்களை கடித்த மருமகள்!!

டிவியின் சத்தத்தை குறைக்கும் சண்டையில் மாமியாரின் விரல்களை கடித்த மருமகள். தானேவில் 60 வயது மூதாட்டி ஒருவர் தனது மருமகளால் தனது வலது கையின் மூன்று விரல்களை கடித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இச்சம்பவம் திங்கட்கிழமை(செப் 5) இரவு நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது மாமியார் தனது மருமகளிடம் டிவியின் ஒலியைக் குறைக்கச் சொன்னதாகவும் மருமகள் அவர் மறுத்துவிட்டதால்,  கோபமடைந்த மாமியார் டிவியை அணைத்துள்ளார், அதையடுத்து  மாமியார் மற்றும் மகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மாமியாரின் விரல்களை மருமகள் … Read more