FIDE செஸ் உலகக்கோப்பை போட்டி;கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர்..!

FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியின் 2 ஆம் சுற்றில் கிராண்ட் மாஸ்டர் காப்ரியலை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் பிரக்னானந்தா வெற்றி பெற்றுள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியானது  ஜூலை 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.மேலும்,ஆகஸ்ட் 3 வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி,நேற்று நடைபெற்ற FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியின் 2 ஆம் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆர்மீனியா நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் காப்ரியல் சர்கிசியனை வீழ்த்தி … Read more