தொண்டு நிறுவனங்களை முழுவதுமாக முடக்கி விடும் -கனிமொழி

தொண்டு நிறுவனங்களை முழுவதுமாக முடக்கி விடும்  என்று கனிமொழி தெரிவித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்  நடைபெற்றது.  அந்தவகையில்  மக்களவை மற்றும் மாநிலங்களவையில்  வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா  நிறைவேற்றம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (foreign contribution regulation act )என்பது  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சரியான  முறையில் பதிவு செய்து, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவதே  ஆகும்.வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா … Read more