இந்திய அரசு மாலத்தீவு விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை !

மாலத்தீவு விவகாரத்தில்  இந்தியா தலையிட வேண்டும் என்று அந்நாட்டு நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாலத்தீவு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாது என ஆளும் அரசு கூறியுள்ளது. தீவிரவாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மாலத்தீவு முன்னாள் அதிபர் மொகமது நசீத் உள்பட 9 பேரை விடுவிக்குமாறு உத்தரவிட்ட மாலத்தீவு உச்சநீதிமன்றம், எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட 12 பேர் மீதான தகுதிநீக்கத்தையும் ரத்து செய்தது. இதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு வந்த 12 எம்.பி.க்களை உள்ளே அனுமதிக்காத ராணுவத்தினர், நாடாளுமன்றத்தையே … Read more