இரவு ஊரடங்கு காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் அதிரடியாக மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தனது வீரியத்தை அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் ஊரடங்கும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பேருந்துகள் மற்றும் ரயில் சேவையில் மாற்றங்கள் … Read more

மக்களுக்காக புறநகர் மின்சார ரயிலுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன்!

மக்களுக்காக புறநகர் மின்சார ரயிலுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதால், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது கொஞ்ச நாட்களாக தமிழக அரசு மக்களுக்காக சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, போக்குவரத்து துறை, தொழில்துறை என சில தளர்வுகளை அரசு மக்களுக்காக ஏற்படுத்தி வரக் கூடிய நிலையில் புறநகர் … Read more