சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு.!

Earthquake in China

கடந்த 18ஆம் தேதி (திங்கட்கிழமை) சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது. கான்சு மாகாணத்தில் 117 பேரும், கின்காயில் 31 பேரும் பலியாகினர். சீனாவின் வடமேற்கு மாகாணங்களான கன்சு, கிங்கா ஆகியவற்றில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 1,000 பேர் காயமடைந்தனர். ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பல பொருட் சேதங்கள் மற்றும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் லட்சக்கணக்கான வீடுகள் பயங்கரமாக சேதம் அடைந்தது. தற்போது, 1 … Read more

சீனாவில் நிலநடுக்கம், 7 பேர் பலி

சீனாவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லுடிங் கவுண்டியில் இன்று(செப் 5) ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், வீடுகள் சேதமடைந்ததாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நிலச்சரிவு கிராமப்புற நெடுஞ்சாலையை அடைத்துள்ளதாக நாட்டின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.