என் இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி பேசுவார்..!! என நினைத்தேன்..திமுக செயற்குழு கூட்டத்தில் உருக்கமாக பேசிய துரைமுருகன்..!!

திமுக செயற்குழு கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உருக்கம். எனது இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி பேசுவார் என நினைத்து இருந்தேன் என திமு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உருக்கம் 50 ஆண்டுகள் எந்தவித மன வருத்தமும் இன்றி கருணாநிதியுடன் இருந்திருக்கிறேன். உறங்கும் நேரம் தவிர எப்போதும் கருணாநிதியுடன் தான் இருந்திருக்கிறேன். சுயமரியாதையை ஒருபோதும் இழக்க கூடாது என கற்பித்தவர் கருணாநிதி.எம்.ஜி.ஆர் அழைத்தபோது கருணாநிதியின் காலடியில் இருந்தவன் நான்” -திமுக செயற்குழு கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசினார். DINASUVADU