முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா இந்தியக் கொடிக்கு பதில் இலங்கைக் கொடியேந்தி சென்று சர்ச்சை…!!

நேற்றைய தினம் கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றபின்னர் இந்திய அணியினர் கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தை சுற்றி வெற்றி அணிவகுப்பு சென்றனர். அவ்வாறு செல்லும்போது இந்திய அணியின் காப்டன் ரோஹித் சர்மா இந்தியக் கொடிக்கு பதில் இலங்கைக் கொடியேந்தி சென்றார். அதற்குள் காரணம் .இந்த இறுதி போட்டி விளையாட்டின் துவக்க முதலே இலங்கை நாட்டின் ரசிகர்கள் இந்திய அணிக்கு கொடுத்த … Read more

வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் இந்தியா வெற்றி…!! ட்விட்டரை கலக்கும் நாகினி மீம்ஸ்…!!

Incredible Batting by #DineshKarthik ! #INDvBAN Indians in the last 6 balls of this match. #IndvBan Dinesh Karthik,  is the Player of the Match. #INDvBAN Meet your Player of the Series, Washington Sundar. He’s just eighteen. #INDvBAN Srilankans also enjoying this Victory with India #DineshKarthik #INDvBAN   Pic of the day #INDvBAN

வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற தமிழர்கள்…!!

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி  போட்டியில் இந்திய அணி  5 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று நடைப்பெற்ற இறுதி  போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் மற்றும் லிட்டான்  … Read more

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமனம்….!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகத்தால் நியமனமிக்கப்பட்டுள்ளார். இதற்காக தினேஷ் கார்த்திகை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 7.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடந்த முறை இந்தியாவின் நட்சத்திர தொடக்க ஆட்டகாரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.