தமிழகத்தில் 4 ஆயிரத்தை தாண்டிய டெங்கு பாதிப்பு.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

தமிழகத்தில் இதுவரை நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,266 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே, 572 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் முடிந்து, மழை காலம் ஆரம்பித்த உடன் கொசுக்களின் மீதான பயமும், அதன் மூலம் வரும் உடல்நலக்குறைவு, காய்ச்சல் என்றும் பயம் அதிகரித்து விடுகிறது. குறிப்பாக டெங்கு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. வெகு நாட்கள் கிடப்பில் இருக்கும் தேவையற்ற பொருட்களில் தேங்கும் மழைநீரில் உருவாகும் ஏடிஸ்-எஜிப்டி கொசு வகையினால் இந்த … Read more