அதிகரிக்கும் கொரோனா;பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!

நாடு முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடம்கியுள்ளது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,பள்ளிகளில் கொரோனா பரவுவதைத் தடுக்க டெல்லி அரசு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. பொது வழிகாட்டுதல்கள்: பள்ளிகளில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க, நிலவும் கொரோனா நிலைமைகளைப் பற்றி விவாதிக்க,பள்ளித் தலைவர் SMC/PTA உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும்.SMC/PTA மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தடுப்பூசியை ஊக்குவிக்க வேண்டும். கொரோனா நெறிமுறைகள் குறித்து கண்காணிப்பு, … Read more