#BREAKING : என்எல்சி விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 – ஆக உயர்வு

என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி 2-ம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தனியார் … Read more

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு! பலி எண்ணிக்கை  310-ஆக உயர்வு

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை  310-ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது. இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை  310-ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொடர் குண்டு வெடிப்புகளுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு தான் காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும், தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் இலங்கை அரசு தகவல் அளித்துள்ளது.   … Read more