எதிரிகளை வேட்டையாடும் பிரிடேட்டர் ட்ரோன் – அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா!

அமெரிக்காவுடன் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,000 கோடி) மதிப்பீட்டில் 30 மல்டி-மிஷன் ஆயுதம் கொண்ட பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்குவதற்கான நீண்டகால யோசனையை இந்தியா தற்போது உறுதி செய்ய உள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனா என இரு எல்லை தொடர்பான போர் வந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் இந்தியா எல்லையில் … Read more