குழந்தைகளை பணியமர்த்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை..!-அமைச்சர் எச்சரிக்கை..!

14 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பணியமர்த்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என அமைச்சர் சி.வி. கணேசன் எச்சரித்துள்ளார். நேற்று சென்னையில் தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பணித்திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. கிண்டி தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். இதில் தொழிலாளர் நலன் துறை இயக்குனர் செந்தில் … Read more