நேபாளத்தில் ஜூலை 22 வரை ஊரடங்கு நீட்டிப்பு.!

கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேலாக பரவி உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். உலகம் முழுவதும்  கொரோனா வைரசால்  1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. நேபாளத்திலும் கொரோனா வைரஸ்  அதிகரித்து வருகிறது. நேற்று வரை கொரோனா தொற்றால் 13,564பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,1394 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சர்கள் … Read more