தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா பலி 9-ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 12,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 420 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 2,919 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 187 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக மும்பை நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவி பகுதி மாறிவருகிறது. இங்கு இதுவரை 86 பேருக்கு கொரோனா பாதிப்பு … Read more

மும்பை தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 60ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில், அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தில் 2687 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 178 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இம்மாநிலத்தில், மும்பை மாநகரில் மக்கள் நெருக்கம் அதிகம் இருக்கும் தாராவி பகுதியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அங்கு தற்போது மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் தாராவி பகுதியில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 … Read more

குழந்தைக்காக ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு வந்த ஒட்டகப்பால்.!

இந்தியாவில் கொரோனா தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு மட்டும் வெளியில் வருகின்றனர். இந்நிலையில் பல  இடங்களில் அத்தியாவசிய பொருள்கள்  கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையெடுத்து மும்பையை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டுமென ட்விட் செய்தார். பின்னர் 20 லிட்டர் ஒட்டகப்பால் ரயில்வே துறை … Read more

BREAKING: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால்  10 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள்  எடுத்து வருகின்றது. தற்போது வரை இந்தியாவில் கொரோனா வைரஸால் இந்தியாவில் 440 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து இந்தியா திரும்பிய 65 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார்.தற்போது  அந்த … Read more