விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி – ரஷ்யாவின் சாதனை..!

ரஷ்யாவில் விலங்குகளுக்காக கண்டுபிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி செல்லப்பிராணிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. உலகில் கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருவதால், இதை வெல்ல தடுப்பூசி ஒன்றையே ஆதாரமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாகியுள்ளது. ரஷ்யாவில் மனிதர்களுக்காக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் இத்தடுப்பூசியை செலுத்தியும் வருகின்றனர். தற்போது மனிதர்களுக்கு மட்டுமில்லாது நாய், பூனை, சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் விலங்குகளை பாதுகாக்கும் … Read more