அடையாறு முகத்துவாரத்தில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

சென்னை அடையாறு ஆற்றின் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் கழிவுநீர் அதிகமாக கலந்து கடலில் கலக்கிறது. இதன் காரணமாக இந்த முகத்துவாரத்தில் ஆக்சிஜன் மிகவும் குறைந்து காணபடுகிறது. தற்போது இந்த காலமானது மடவை மீன்களின் இனபெருக்க காலமாகும். இதனால் ஆடையாறு முகத்துவாரத்திற்கு வந்த மீன்கள் செத்துமடிந்தன. இந்த இறந்த மீன்கள் லட்சகணக்கில் சென்னை கடலோரம் கரைஒதுங்கின.