திசையன்விளையில் சமுதாய பொது கழிப்பிடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் அரசு சார்பாக சுமார் 9 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட சமுதாய பொது கழிப்பிடத்தை திறக்க அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.