டெஸ்டில் முதல் பெண் நடுவராக களமிறங்கிய கிளாரி போலோசாக்..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு கிளாரி போலோசாக் என்ற பெண் 4-வது நடுவராக நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் 2019-ஆம் ஆண்டு நமீபியா, ஓமன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐ.சி.சி. யின் 2-ஆம் நிலை ஒரு நாள் போட்டியில் நடுவராக இருந்தார். ஐ.சி.சி விதி படி போட்டி நடக்கும் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நடுவராக நியமிக்க அனுமதி உள்ளதால் ஆஸ்திரேலிய … Read more