அமலுக்கு வந்தது.! குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் ..!

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டத்தை தொடர்ந்து. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார். பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறியது. இதை தொடர்ந்து … Read more