அர்ஜுன் ரெட்டி படத்தை விட உங்களுடைய படம் சூப்பர் என பேசி விஜய் ரசிகர்களை கடுப்பாகிய பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் தற்போது மிகவும் விறு விறுப்பாக “சஹோ” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங்கில் “அர்ஜுன் ரெட்டி” படத்தின் ஹிந்தி ரிமேக் படமான “கபீர் சிங்க்” படத்தின் டீசரை பார்த்து புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரபாஸ் . இதனை பார்த்து கொண்டிருந்த மேக்கப் மென் ஆலிம்கஹிம்  ஷாஹித் கபூருக்கு கால் பண்ணி கொடுத்து பிரபாஸை பேச வைத்துள்ளார்.அப்போது பேசிய பிரபாஸ் தெலுங்கு “அர்ஜுன் ரெட்டி” படத்தை விட உங்கள் படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதை … Read more

ஹாலிவுட்டில் களமிறங்கும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கோலிவுட் சினிமாவில் “தமிழன்” திரைபடத்தின் மூலம் அறிமுகமாகி பல மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.இந்நிலையில் இவர் பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்.இந்த படம் இந்திய திருமணங்கள் பற்றிய நகைச்சுவை படமாக உருவாக இருக்கிறது.

மரக்கன்று நடும் பணியில் நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் “பருத்தி வீரன்” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமனார். இந்நிலையில் இவர் பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில்  ஈடுபட்டு வருகிறார்.  இவர் 5 லட்சத்துக்கும் அதிகமாக மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்நிலையில்நடிக்கற் கார்த்தி மரகன்றுகள் நடும் கருணாநிதியின் செயலை  உற்சாகப்படுத்தும் விதமாக  ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி  பாராட்டியுள்ளார்.

ஆல்யா மனசா சஞ்சய் நிச்சயதார்த்தம் குறித்த முக்கிய அறிவிப்பு

ஆல்யா மானசா மற்றும் சஞ்சய்  பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ராஜாராணி சீரியல் மூலம் ரீல் ஜோடிகளாக அறிமுகமாகி  தற்போது ரியல் ஜோடியாக ஆகப்போகிறார்கள்.எனினும் இவர்களின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஒரு விழாவின் பொது நடந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினியின் தில்லு முல்லு 2 உருவாக இருக்கிறதா கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ரஜினி தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோ. இவர் தற்போது மிகவும் பிஸியாக ” தர்பார் ” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 1981 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் “தில்லு முல்லு “.இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முதல் பாகத்தை போலவே இந்த படமும் நகைச்சுவை படமாக உருவாக இருக்கிறது.

இயக்குநர் சிவாவின் அடுத்த படம் இவருடனா கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இயக்குநர் சிவா “விஸ்வாசம் ” எனும் வெற்றி படத்தை அடுத்து தற்போது இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.இது குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் சிவா அடுத்ததாக சூர்யாவுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்க பட்ட நிலையில் இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை எழுதி அதனை அவரிடம் கூறி சம்மதம் வாங்கியுள்ளார்.இந்த படத்தை பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

விஜய் தானே என்பெயர் அப்படியே கூப்பிடுங்க இயக்குநரை பார்த்து விஜய் கூறிய பதில்

விஜய் கோலிவுட் சினிமாவில் வசூல் நாயகனாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் விஜய் சச்சின் படத்தில்  நடிக்கும் போது இயக்குநர் ஜான் மகேந்திரன் முதல் நாள் சூட்டிங் போது விஜய் என்று தளபதியை அழைக்க பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் இயக்குனரை பார்க்க நான் உங்களை விஜய் என்று அழைக்கலாமா என்று கேட்டுள்ளார். உடனே விஜய் அது தானே என் பெயர் அப்படியே அழையுங்கள் என்று கூறியுள்ளார்.

மணிரத்னத்தின் பொன்னி செல்வன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்

இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் எனும் சரித்திர படத்தை இயக்குவதில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.இணலியில் இந்த படத்தில் நயன்தாரா,கார்த்தி, ஜெயம் ரவி,கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி  பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில்  தற்போது இந்த படத்தில் கவிஞர் வைரமுத்துவும் இனத்துளளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.

சினிமாவில் 12 வருட இடைவெளிக்கு பின்பு களமிறங்கும் அஜித் படநாயகி நடிகை தபு

தமிழ் சினிமாவில் அஜித் நாயகனாக நடித்த  “கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்” எனும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தபு. இவர் திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்க வில்லை.தற்போது 12 வருட இடைவெளிக்கு பின்பு இயக்குநர் திரி விக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் நாயகனாக நடிக்கும் ஒரு  படத்தில் அவருடைய  அம்மாவாக  மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

நான் தற்கொலை செய்யும் நிலைக்கு வந்து விட்டேன் நடிகர் மனோபாலா

நடிகர் மனோபாலா தமிழ்சினிமாவில் மிக சிறந்த காமெடி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார்.மேலும் இவர் பல முக்கிய கதாபாத்திரங்களும் நடித்திருக்கிறார். இவர் இயக்கிய முதல் படம் “ஆகாய கங்கை “.இந்த படம் தோல்வி அடைந்ததால் மிகவும் வருத்தத்தில் இருந்தாராம். பிறகு 2 வருடங்களுக்கு இவருக்கு படம் இயக்கும் வாய்ப்புகள் கிடைக்க வில்லையாம். சில நேரங்களில் இவர் தற்கொலை செய்துவிடலாமா எனும் முடிவுக்கு கூட வந்து விட்டாராம். இவருக்கு தயாரிப்பாளர் கலைமணி வாய்ப்பு கொடுத்தாராம்.அதற்கு பிறகு இவர் இயக்கத்தில் … Read more