#BREAKING: சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி!

யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.  சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆக.16 முதல் 22-ஆம் தேதி வரை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. ஹம்பன் தோட்டா துறைமுகத்துக்கு சீன உளவுக்கப்பல் 11-ஆம் தேதி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக சீன உளவுக்கப்பல் வருகையில் தாமதம் ஏற்பட்டது. இந்தக் கப்பலில் … Read more