மதுரை குழந்தைகள் காப்பகத்தில் 9 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று…!

மதுரையில், இயங்கி வரும் சாந்தி குழந்தைகள் காப்பகத்தில் 9 குழந்தைகளுக்கும், 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில், இயங்கி வரும் சாந்தி குழந்தைகள் … Read more