ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தற்காலிக விலக்கு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!
பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 2021ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்று அளிப்பதிலிருந்து தற்காலிகமாக விலக்கு. உயிர்வாழ் சான்று அளிக்க ஓய்வூதியர்கள் அலுவலகம் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து பென்ஷன் வாங்கக் கூடிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் வழக்கமாக உயிர்வாழ் சான்றிதழ் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பார்கள். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை காரணமாக ஓய்வூதியதாரர்களின் உடல்நலம் … Read more