எம்.பி, எம்.எல்.ஏ.க்களுடன் மாலை அமைச்சர்கள் ஆலோசனை..!

சென்னையில் உள்ள அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

சென்னையில் கொரானோ பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆலோசனையில் ஈடுப்படள்ளனர்.

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.

author avatar
murugan