#BREAKING: பிப் 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.!
நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு வரும் 310-ஆம் தேதியுடன் நிறைவடை இருக்கும் நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கு தளர்வில் திரையரங்குகளில் 50% மேல் பார்வையாளர்களுக்கு … Read more