மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 15 பேருக்கு கொரோனா உறுதி.!

டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பணிபுரிந்து வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு தலைமை கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட போலீஸ் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. … Read more