காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது!

கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த 12-ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் இன்று அதிகாலை கல்லணைய வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் எம் ஆர் … Read more