திருச்சி அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதல்.! 2 பேர் பலி, 8 காயம் .!

முசிறி அருகே உள்ள செவலிங்கபுரம் என்ற இடத்தில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி  விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அழகப்பன், சதீஷ் ஆகிய இரண்டு பேர் இறந்தனர், 8 பேர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே செவலிங்கபுரம் என்ற இடத்தில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது .கோவில்களில் அலங்கார வேலை செய்பவர் காரைக்குடியை சேர்ந்த அழகப்பன். இவர் தனது குழுவினருடன் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் … Read more