சென்னையில் இன்று முதல் தொடங்கப்பட்ட மாதாந்திர பஸ் பாஸ் விநியோகம்.!

சென்னையில் மாதாந்திர பஸ் பாஸ் விநியோகம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் இ-பாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது . அந்த வகையில் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசின் வழிக்காட்டுதல்களின் படி, பேருந்துகள் … Read more

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படுமா.?

மத்திய அரசு பொது முடக்க தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து தமிழக அரசும் பொது போக்குவரத்தை தொடங்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், போக்குவரத்து வசதிகளையும் தடை செய்துள்ளது. பஸ்கள் ஓடாததால் பொது மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் 3 ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட்  31  ஆம் தேதியுடன் உடன் … Read more

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 50% பேருந்துகள் இயக்கும்.. தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.  மேலும், போக்குவரத்துக்காக தமிழகத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், மண்டலங்களுக்கு இடையே பயணிக்க … Read more