மீண்டும் ஒரு சுஜித் -ஹரியானாவில் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சிறுமி
ஹரியானாவில் 5 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தான்.இந்த சம்பவத்திற்கு பிறகு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹாரியானா மாநிலத்தில் தமிழகத்தில் நடந்த சம்பவம் போன்று நிகழ்ந்துள்ளது.நேற்று ஹாரியானா மாநிலத்தில் ஹர்சிங்புரா என்ற கிராமத்தில் 50 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி … Read more