சுர்ஜித்தை மேலே கொண்டுவரும் பணி தீவிரம் !

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மேலே கொண்டுவரும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
திருச்சியில்  நடுகாட்டுபட்டி என்ற  கிராமத்தில் நேற்று  சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மேலே கொண்டுவரும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.21 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.