ஊரடங்கால் நண்பர்களுக்கு ட்ரீட் வைக்க மறுத்த பெண்மணி – வீட்டிற்கே கேக் அனுப்பி பாராட்டிய மும்பை போலீசார்!

கொரோனா ஊரடங்கால் தனது நண்பர்களுக்கு ட்ரீட் வைக்க மறுத்த பெண்மணிக்கு வீட்டிறகு கேக் அனுப்பி வைத்து பாராட்டு தெரிவித்துள்ளனர் மும்பை காவல்துறையினர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை தவிர்ப்பதற்கு ஊரடங்கு மட்டுமே வழி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடமையாக்கப்பட்டு பலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  மும்பையில் உள்ள பெண்மணி ஒருவரிடம் அவரது … Read more

பிறந்தநாளுக்காக பட்டாக்கத்தியால் கேக் வெட்டி விட்டு வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி!

தனது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினருடன் இணைந்து அலுவலகத்தில் பட்டா கத்தி வைத்து பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக தற்பொழுது விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வாள் வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. அதேபோல அவர்களை போலீசாரும் துரத்திப் பிடித்து கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தான் தற்போது வழக்கமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் போலீசார் அடிக்கடி அறிவித்து வருகின்றனர். ஆனால் … Read more